Month: January 2022

விதிகளுக்கு அப்பாற்பட்ட கோயில் எது தெரியுமா?

விதிகளுக்கு அப்பாற்பட்ட கோயில் எது தெரியுமா? ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில். எல்லா…

பாஜக சார்பில் போட்டியிடும் விருப்ப ஓய்வு பெற்ற ஜக்மோகன் சிங்

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை போல மக்கள் பணியாற்ற விரும்புவதாக கூறி இன்று விருப்ப ஓய்வு கடிதம் அளித்த தமிழக பணி நிலைப்பிரிவு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோகன்…

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்கள் திறப்பு

சென்னை வரும் பிப்ரவரி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களுக்குத் திறக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி…

தனுஷ் நடிக்கும் அடுத்த பாலிவுட் படம் குறித்து அறிவிப்பு வெளியானது…

ராஞ்சனா, அத்ராங்கி ரே ஆகிய இந்தி படங்களை தொடர்ந்து மேலும் இரண்டு பாலிவுட் படங்களில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு…

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பிப். 4 ரிலீஸ்….

விஷால் – டிம்பிள் ஹயாதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ பிப் 4 ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை பொதுமுடக்கம் ஆகியவை…

தமிழக ஊரடங்கு தளர்வு : முக்கிய விவரங்கள்

சென்னை கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் குறித்து இங்கு காண்போம். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே…

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு :- இரவு, ஞாயிறு ஊரடங்கு ரத்து : அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு வரும் கொரோனா கட்டுப்பாட்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 27/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,46,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பிப்ரவரி  28 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்த மத்திய அரசு

டில்லி மத்திய அரசு தளவுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு…