Month: January 2022

தமிழக அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் பாராட்டு

சென்னை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்…

வேதா இல்லம் கையகப்படுத்தல் செல்லாது : அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் குறித்து அதிமுக அளித்த மேல் முறையிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24ம் தேதி முந்தைய அதிமுக அரசு…

ஆளுநர் உரையில் உள்ள சில முக்கிய அம்சங்கள்

சென்னை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்…

தமிழக முதல்வருக்குத் தனது உரையில் புகழாரம் சூட்டும் ஆளுநர்

சென்னை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்…

ஆளுநர் உரையைப் புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை இன்று தொடங்கி உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.…

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம் : அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் நேரலை : அரசு அறிவிப்பு

சென்னை இன்று தொடங்கி உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்…

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் முழு ஊரடங்கு

பெங்களூரு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் முழு ஊரடங்கு அமலாகிறது. டெல்டா மற்றும் கொரோனா பரவல் கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 58,097 பேர் பாதிப்பு – 13.88 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,88,647 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 58,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,097 பேர்…