இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி…
அமிர்தசரஸ்: இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 125 விமான பயணி களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அமிர்தசரஸ்: இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 125 விமான பயணி களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி…
திருப்பதி: திருமலைக்கு செல்லும் மலைப்பாதை கனமழையால் சேதமடைந்திருந்த நிலையில், அதை செப்பனிடும் பணி முடிவடைய உள்ளதால், வரும் 10-ந்தேதி முதல் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு…
சென்னை: பல்கலைகழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என சட்டப்பேரவையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் துணை ஆளுநரே வேந்தர்களாக…
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்பனை செய்த மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை…
சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்த…
பாட்னா: வெவ்வேறு அடையாள அட்டை மூலம் பீகார் முதியவர் ஒருவர் 11முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல்.…
மதுரை: கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மதுரை சிறையில் அடைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற உள்ள போட்டித்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்…