Month: January 2022

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைவதால் அதுகுறித்து நாளை முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக…

தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டிய ஜெயலலிதா கோயில் இடிப்பு

தஞ்சாவூர் தஞ்சை நகர் மேலவீதியில் கழிவுநீர் காவாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவில் இடித்து அகற்றப்பட்டது. தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் ஒரு பகுதியாகச்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.59 லட்சம் பேர் பாதிப்பு – 15.63 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,63,566 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,59,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,59,632 பேர்…

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளரும் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான ரமேஷ் பாபு…

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. இந்த முழு…

பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அரசு உத்தரவு

சென்னை பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசு உயர்கல்வித்துறை உத்தரவு இட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி கார்த்திகேயன் நேற்று அனைத்துப்…

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ,1000 : தமிழக அரசு நிர்ணயம்

சென்னை தமிழக அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1000 என நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளி வியாபாரம் செய்ய…

நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சென்னை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்…

திருப்பாவை –25 ஆம் பாடல்

திருப்பாவை –25 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8…