Month: January 2022

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதி 1.79 லட்சம் ஆக அதிகரிப்பு – 13.52 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,52,717 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,723 பேர்…

நாடெங்கும்  இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

டில்லி இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்குகிறது. உலகெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

டில்லி பிரதமரால் அறிமுகம் செய்யப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு…

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் எங்கும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த…

தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கம் : சுகாதார அமைச்சர் அறிவிப்பு

டில்லி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் நீக்கம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

மோடியின் பாதுகாப்பில் அலட்சியமா? :  பஞ்சாப் காவல்துறை அதிகாரி பணியிட மாற்றம்

சண்டிகர் பஞ்சாப் வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி காவல்துறை அதிகாரி ஹர்மந்தீப் சிங் ஹன்ஸ் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி…

நேற்றைய ஊரடங்கால் முழுவதுமாக முடங்கிய தமிழகம்

சென்னை நேற்று கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தமிழகம் முடங்கியது. இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பரவலால் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது…

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேச கோவில்கள் பற்றி தெரியுமா?

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேச கோவில்கள் பற்றி தெரியுமா? 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இருக்கும். ஆனால், கும்ப கோணம் ஸ்ரீ…

திருப்பாவை –26 ஆம் பாடல்

திருப்பாவை –26 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…