Month: December 2021

10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாகும் தமிழ்நாடு ! கிரெடாய் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என கிரெடாய் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள்…

‘நீங்கள்தான் கடவுள்’: லெப்டினன்ட் ஜெனரல் அருண் உணர்ச்சிமிகு பாராட்டு…

குன்னூர்: “நீங்கதான் கடவுள்” என ராணுவ ஹெலிகாபடர் விபத்தின்போது உதவிய மலை கிராம மக்களிள், காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பேசிய…

குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடம்! லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல்.

குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக இருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்து உள்ளார். கடந்த 8ந்தேதி…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள்…

டிசம்பர் 17-ந்தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்…

டெல்லி; காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கூட்டம் டிசம்பர் 17-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக நீட்டித்து வந்த கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு…

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா…

டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பாதயாத்திரை…

டெல்லி: டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பாதயாத்திரை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக…

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள்!அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. தமிழக…

45-வது பபாசி புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடக்கம்…!

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 45வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின்…