காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு! பொதுமக்கள் போராட்டம்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு பாய்ந்தது. இது பெரும் பரபரப்பைஏற்படுத்திய நிலையில், துப்பாக்கி…