Month: December 2021

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,987 பேர் பாதிப்பு – 9.45 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 9,45,455 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,987 பேர்…

டிசம்பர் 28ல் காங்கிரஸ் 137ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட கே எஸ் அழகிரி வேண்டுகோள்

சென்னை வரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் 137ஆம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்…

ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கும் டாஸ்மாக்

சென்னை தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள்,…

கரீனா கபூருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை : பரிசோதனை முடிவு

மும்பை பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது. பாலிவுட் பிரபல நடிகைகள் கரீனா கபூர்…

ஒமிக்ரான் ; தமிழகத்துக்கு மத்திய நிபுணர் குழு வருகை

டில்லி நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழு வருகிறது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் முதலில் தென்…

இன்று நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கும் முதல்வர்

சென்னை இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கிறார். திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை…

திருப்பாவை –11 ஆம் பாடல்

திருப்பாவை –11 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

மார்கழி மாதத்தில் இரவில் ஏன் கோலமிடக்கூடாது?

மார்கழி மாதத்தில் இரவில் ஏன் கோலமிடக்கூடாது? மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாகச்…

பிரதமர் மோடியின் மன்னிப்பை விவசாய அமைச்சர் அவமதித்துள்ளார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மூன்று விவசாய சட்டங்கள் குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான்…