Month: December 2021

தேங்காய் உடைத்ததால் தார் சாலையில் ஏற்பட்ட விரிசல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம்…

டிசம்பர் 14 வரை ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து

மேட்டுப்பாளையம் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் போக்குவரத்து டிசம்பர் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே நடைபெறும் மலை ரயில்…

2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

பெல்ஜியம்: 2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14…

மதுராவில் கிருஷ்ணர் சிலையால் காவல்துறையினர் குவிப்பு

மதுரா மதுரா நகர் மசூதியில் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்னும் அறிவிப்பால் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் கிருஷ்ண…

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் -அம்மாநில சுகாதாரத்துறை 

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும்…

உத்தரப் பிரதேசத்தில் நவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

டில்லி நவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை உபி மாநிலம் அமேதியில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 47 துப்பாக்கிகளை…

அதிமுகவுக்குத் தடி எடுக்கும் குண்டர்கள் தேவை இல்லை : சசிகலா அறிக்கை

சென்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தோர் தாக்கப்பட்டதற்கு சசிகலா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் நேற்று ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன.…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் : புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து…

கர்நாடகா : சத்துணவில் முட்டை வழங்கியதால் பள்ளிகளில் 12% வருகை அதிகரிப்பு

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் சத்துணவில் முட்டை வழங்கத் தொடங்கியதையொட்டி பள்ளிகளில் 12% வரை மாணவர் வருகை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 1 முதல் கர்நாடகா மாநில பள்ளிகளில்…

ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்

ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் திருக்கழுக்குன்றம் -ஒரகடம் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறியதொரு மலையின் மீது கோயில் கொண்டு, அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்.…