ஆங் சான் சூகியின் தண்டனையை பாதியாக குறைத்த ராணுவ தளபதி
யாங்கூன் நேற்று மியான்மார் நீதிமன்றம் ஆங் சான் சூக்க்கு அளித்த 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி…
யாங்கூன் நேற்று மியான்மார் நீதிமன்றம் ஆங் சான் சூக்க்கு அளித்த 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி…
கோவை தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணின் குழந்தை இறந்ததால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(38)…
டில்லி இந்தியாவில் நேற்று 10,79,384 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 8,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,822 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,48,383…
மும்பை மும்பையில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி இந்தியாவில் மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில்…
திருப்பதி வரும் 17 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருப்பாவை சேவை தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின்…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 149 மாணவர்களுக்கு கொரோனா பர்வல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் கல்வி நிலையங்களை மூட ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாகக் கர்நாடகாவில் பள்ளி…
சென்னை சென்னை ஓட்டேஇ மேம்பாலம் பகுதியில் அதிமுகவினர் தினகரனை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு…
பாங்காங் மியான்மார் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு 2 வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் மியான்மார் நாட்டில் நடந்த…
வாராகி அம்மன் எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள். சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை…
அமெரிக்கர்களுக்கு அடமான கடன்கள் பெற்றுத் தரும் இடைத்தரகு நிறுவனமான பெட்டர்.டாட் காம் தனது ஊழியர்களில் 900 பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு அனுப்பியது. உலகம் முழுதும்…