Month: December 2021

11/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனாபாதிப்பு 393 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 393 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 9,265 பேர் குணமடைந்துள்ளனர்.…

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட கிராம இளைஞர் உருக்கம்…

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து இளைஞர் உருக்கமான தகவல்களை தெரிவித்து…

25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும்! கனிமொழி கேள்வி

டெல்லி: 25 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படாத 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்த எடப்பாடி, ஓபிஎஸ், நீதிபதிகள்… ஆர்டிஐ தரும் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்துள்ளனர் கடந்த ஆட்சியாளர்களான எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்பது தகவல் பெறும்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும்! ஜெ.தீபா

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும், அவர்மீது சந்தேகம் உள்ளது என மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த முதல்வர்…

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்! தேவசம் போர்டு அறிவிப்பு

பம்பா: சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குன்னூர் அருகே ஹெலிகாப்டர்…

தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் முகாம்கள் நடைபெறுகின்றன. கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க…

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பிய நாகர்கோவில் ஷபின் கைது…

நாகர்கோவில்: முப்படை தளபதி பிபின் ராவத் மரணமடைய காரணமாக இருந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பிய நாகர் கோவிலைச் சேர்ந்த ஷபின் என்பவர் கைது செய்யப்பட்டார்.…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

டெல்லி: இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இருந்தாலும் பாதிப்பு மிதமான அளவிலேயே இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும்…