Month: November 2021

கனமழை – புயல் எச்சரிக்கை: 75ஆயிரம் போலீசாரை களத்தில் இறக்கிய டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 75ஆயிரம்…

என் வாழ்வின் பொன்னான நாள் : திருமணம் குறித்து மலாலா

பர்மிங்ஹாம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தாம் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு தாலிபான் பயங்கரவாதிகள் மலாலா மீது தாக்குதல்…

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலாவுக்கு எளிமையாக நடைபெற்ற திருமணம்…

இஸ்லாமாபாத்: இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலாவுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் உறுப்பினராக உள்ள அஸருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.…

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக…

நம்மிடம் உண்மை உள்ளதால் பாஜகவுக்கு எதிராகப் பயமின்றி போராடுவோம் : ராகுல் காந்தி 

டில்லி காங்கிரசாரிடம் உண்மை உள்ளதால் பயமின்றி பாஜகவுக்கு எதிராக போராடுவோம் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்திய ராணுவத்துக்கு…

தமிழக மழை : 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் –  27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்குக் கனமழையால் ரெட் அலர்ட் விடப்பட்டு 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான…

மழை நீர்ப் பெருக்கு காரணமாகச் சென்னை மேட்லி சுரங்கப்பாதை மூடல்

சென்னை மழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மேட்லி சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சென்னையில் சற்றே நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட…

கடும் மழையால் டி என் பி எஸ் சி வாய்மொழி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை கடும் மழை காரணமாக இன்று முதல் நடக்க இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய வாய்மொழித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழ்நாடு அரசுப்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,15,34,268 ஆகி இதுவரை 50,79,164 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,691 பேர்…