கனமழை – புயல் எச்சரிக்கை: 75ஆயிரம் போலீசாரை களத்தில் இறக்கிய டிஜிபி சைலேந்திரபாபு…
சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 75ஆயிரம்…