Month: November 2021

நெற்பயிர்கள் சேதம்: அமைச்சர் பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு…

திருச்சி: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்…

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி 77.8% பாதுகாப்பு! லான்செட் ஆய்வறிக்கை தகவல்..

லண்டன்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் 77.8% பாதுகாப்பு அளிக்கிறது என லான்செட் மருத்துவ இதழின் டைக்கால ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

சென்னை: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் கல்லறைத் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பெய்தகன…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்..

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்…

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை – உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்துமேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில்…

காஞ்சிபுரம் செல்லும் வழியில் டீக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்! செல்பி எடுத்து பொதுமக்கள் குதூகலம்…

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காஞ்சிபுரம் செல்லும் வழியில் முதலவர் ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது அவரை சிறுவர்கள், இளைஞர்கள்…

வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் இடமாற்றம்! அங்கு வசிக்கும் மக்களின் நிலை….?

சென்னை: கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு எப்போது…

ஒழிக்கப்பட வேண்டிய அதிகாரங்களும் ஆளுநர் பதவிகளும்..

ஒழிக்கப்பட வேண்டிய அதிகாரங்களும் ஆளுநர் பதவிகளும்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலங்களில் இடர்பாடுகளை களைய இரவு பகல் என…

தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பணியிட மாற்றத்துக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு…

சென்னை: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என…

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை செய்யப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கடநத் அதிமுக ஆட்சியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…