Month: November 2021

வழக்கமான அட்டவணைப்படி நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள்

சென்னை நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை மற்றும் வெள்ள நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில்…

அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி காலமானார்…!

நெட்டிசன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு… அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் முக்கியமான புள்ளி. பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, , சித்தார்த்த சங்கர் ரே,…

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள்

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள் வடகிழக்குப் பருவ மழை இந்த முறை வட தமிழகத்தையும்,குறிப் பாக சென்னை நகரையும் புரட்டிப் போட்டிருக்கிறது! கடந்த அ.…

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்! ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு

டெல்லி: சிதைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டே இதுபோன்ற ஒரு…

மழையால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்! உடனே வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

அமராவதி: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 உடனடி நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது…

மழை வெள்ளம்: செங்கல்பட்டு- காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு – புகைப்படங்கள்…

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் தலைநகர்…

கன்னியாகுமரியில் நாளை கனமழை, சென்னையில் மேகமூட்டம்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரியில் நாளை கனமழை இருக்கும் என்றும், பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்…

சென்னை மழை வெள்ளம்: காவல்துறை தரப்பில் 4,800 பேரை மீட்டதாக அறிக்கை…

சென்னை: கடந்த 4 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளி மக்களில், 4800 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர் என தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்…

உயர்நீதிமன்றங்களில் ஆஜராக மேலும் 155 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…

சென்னையில் வெள்ளப்பாதிப்பு: வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மறுப்பு…

சென்னை: சென்னையில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமாக ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி…