வழக்கமான அட்டவணைப்படி நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள்
சென்னை நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை மற்றும் வெள்ள நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில்…
சென்னை நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை மற்றும் வெள்ள நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில்…
நெட்டிசன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு… அண்ணன் தஞ்சை ராமமூர்த்தி அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் முக்கியமான புள்ளி. பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, , சித்தார்த்த சங்கர் ரே,…
மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள் வடகிழக்குப் பருவ மழை இந்த முறை வட தமிழகத்தையும்,குறிப் பாக சென்னை நகரையும் புரட்டிப் போட்டிருக்கிறது! கடந்த அ.…
டெல்லி: சிதைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டே இதுபோன்ற ஒரு…
அமராவதி: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 உடனடி நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது…
சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் தலைநகர்…
சென்னை: கன்னியாகுமரியில் நாளை கனமழை இருக்கும் என்றும், பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்…
சென்னை: கடந்த 4 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளி மக்களில், 4800 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர் என தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்…
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
சென்னை: சென்னையில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமாக ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி…