Month: November 2021

சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஹெக்டேருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்க கோரிக்கை வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ‘எடப்பாடி பழனிச்சாமி மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில்…

நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் மகிழ்ச்சி! முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

கோயமுத்தூர்: இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை என்றும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

“தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, இணையதளம் ஆப், காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கோயமுத்தூர்: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது முதலீட்டாளர்கள் மாநாட்டில், “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021, இணையதளம் ஆப், காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

கோவை 3வது முதலீட்டாளர்கள் மாநாடில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது…

கோயமுத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.…

விலைவாசி மேலும் உயரும்: ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரையை ஏற்று ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட வாய்ப்பு!

டெல்லி: ஜிஎஸ்டி வரி விகித வரம்புகளை உயர்த்த, ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக, ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் சார்பாக டிசம்பர் 1ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்..

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்பு வோருக்கான விருப்பமனு டிசம்பர் 1ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும்…

மழை வெள்ளப் பாதிப்பு: மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம் அறிவிப்பு….

புதுச்சேரி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்தில், மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து உள்ளார்.…

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது! குடியரசு தலைவர் வழங்கினார்…

டெல்லி: லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார். இந்த விருதை பழனியின்…

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது! குடியரசு தலைவர் வழங்கினார்…

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் , சீன படையினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்த ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு இன்று மகாவீர் சக்ரா விருது…

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய வாழ்த்து…