Month: November 2021

7 பேருக்காக காய் நகர்த்தும் ஓபிஎஸ் – இபிஎஸ்…!

‘*** ‘ இரட்டைத் தலைமை: மற்றும் சசிகலாவால்’ ஏற்கெனவே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் அ. தி. மு. க, வை இன்னும் குழப்பும் விதமாக…. ‘வழிகாட்டும் குழு’…

எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இலங்கை நாடாளுமன்றத்தில் டக்ளத் தேவானந்தா குற்றச்சாட்டு!

கொழும்பு: எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு கூறிய இலங்கை தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை…

பொங்கல் தொகுப்பில் நெய் இலவசமாக வழங்குவதன் மூலம் ஆவினுக்கு 135 கோடி வருமானம்!

சென்னை: பொங்கல் தொகுப்பில் நெய் இலவசமாக வழங்குவதன் மூலம் ஆவினுக்கு 135 கோடி வருமானம் கிடைக்கும் என்றும், அதற்காக 2.15 கோடி பாட்டில் நெய் தயார் செய்யும்…

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு நாளை ஆலோசனை!

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வியூக குழு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி…

மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்களை சசிகலாவால் நீக்க முடியும்! குட்டையை குழப்பும் புகழேந்தி

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர் களை சசிகலாவால் நீக்க முடியும் என பெங்களூர்…

ஜெ.வின் போயஸ் தோட்ட வேதா இல்லம் தீபா, தீபக்குக்கே சொந்தம்! அரசாணையை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’, ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கே சொந்தம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகஅரசின் அரசாணயை ரத்து செய்து…

பாஜகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளரான சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்எல்ஏ! ஓபிஎஸ் பேரதிர்ச்சி…

சென்னை: சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்! 27, 28ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்பதால், பல பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,…

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள்! சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…