‘*** ‘ இரட்டைத் தலைமை: மற்றும் சசிகலாவால்’ ஏற்கெனவே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் அ. தி. மு. க, வை இன்னும் குழப்பும் விதமாக…. ‘வழிகாட்டும் குழு’ வில் மேலும் 7 பேரைச் சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பி. எஸ். ,திடீரென்று ஒரு வேட்டு சத்தத்தைப் போட்டுள்ளார்!

இந்தக் கூத்தைப் பார்க்கும் மக்கள், ” முதல் அமைச்சர் கோவையில் கொடீசியா கூட்டமைப்பில் சுமார் 92000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி சாதனை செய்து இருக்கிறார்!

ஆனால், இந்த ‘இரட்டையர்கள்’ அ. தி. மு. க. வை இந்தப் பாடு படுத்துகிறார்களே… ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்!!