ராஜஸ்தான் : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நீதிபதி மீது போக்சோ வழக்கு
பரத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிகழ்வுகள்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பரத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிகழ்வுகள்…
டில்லி இந்தியாவில் நேற்று 8,81,379 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,907 அதிகரித்து மொத்தம் 3,42,85,612 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சகரன்பூர் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் இறங்கி போராடுவார் என அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார். அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்…
சென்னை சென்னை நகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268 உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு விலை மாதா…
சென்னை இன்று முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏராளமானோர் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து பணி புரிகின்றனர். வரும் 4 ஆம் தேதி…
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூரம் விழா நடந்தது. ஸ்ரீ காமாட்சி அம்மனின் ஜன்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம் தினம் காஞ்சிபுரம்…
சென்னை பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படும் வேளையில் கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,74,47,446 ஆகி இதுவரை 50,14,779 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,27,482 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 12,907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,85,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,907 அதிகரித்து…
வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பிரம்மன் தன் மனம் பரிசுத்தம் ஆவதற்குக் காஞ்சியில் யாகம் ஒன்று செய்தார். அப்போது அவர் மனைவியான சரஸ்வதியைத் தவிர்த்து மற்ற இரு மனைவிகளான சாவித்திரி,…