திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 4-ம்தேதி தொடங்குகிறது! பக்தர்கள் முன்பதிவு, அனுமதி ரத்து உள்பட விழா விவரங்கள்…
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வானது, ஆண்டு தோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்த சஷ்டி…