Month: November 2021

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 4-ம்தேதி தொடங்குகிறது! பக்தர்கள் முன்பதிவு, அனுமதி ரத்து உள்பட விழா விவரங்கள்…

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வானது, ஆண்டு தோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்த சஷ்டி…

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.225.86 கோடியில் புதிய திட்டங்கள்! முதல்வர் தொடங்கி வைத்து சலுகைகள் அறிவிப்பு…

வேலூர்: புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.225.86 கோடியில் புதிய திட்டங்கள்ளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல சலுகைகளையும் அறிவித்தார். தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை…

தலைமைசெயலகத்தில் மரம் விழுந்து மரணமடைந்த பெண் காவலருக்கு ரூ.10லட்சம் நிதி உதவி! ஸ்டாலின்

சென்னை: தலைமை செயலகத்தில் மரம் விழுந்து மரணமடைந்த பெண் காவலருக்கு ரூ.10 நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து மழை…

திருவண்ணாமலை தீப திருநாளன்று பக்தர்களுக்கு தடை, தேரோட்டம், சுவாமி மாட வீதி உலா ரத்து…

திருவண்ணாமலை: தீபத்திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி யில்லை என்று அறிவித்துள்ளதுடன், தேரோட்டம், சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்படுவதாகவும்…

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6ஆயிரமாக அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர்…

02/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 10,423 பேருக்கு கொரோனா பாதிப்பு 443 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,423 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 443 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 15,021 பேர்…

சென்னை தலைமை செயலகத்தில் மரம் சாய்ந்து விபத்து! பெண் காவலர் பலியான சோகம்…

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்துவிழுந்தது. இதில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் சிக்கி மரணம் அடைந்தார். இது பெரும்…

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி…. நேரம் அறிவிப்பு…!

சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் சுமார் 7…

நேற்று இந்தியாவில் 10.09 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 10,09,045 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,423 அதிகரித்து மொத்தம் 3,42,96,237 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசு, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்…