Month: November 2021

அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அ.அன்வர்ராஜா நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள…

30/11/2021 8.00 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 115 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று…

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை – மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

2021-22 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா என்றும், அப்படியானால், அதன் விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்று…

கொரோனா கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை முதல் தர்ணா போராட்டம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது…

வேலுர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன்! அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: வேலுர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குகுறித்து வீதி வீதியாகச் சென்று ஆய்வு நடத்துவேன் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில்…

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு – நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரிவான அறிக்கை…

சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு – நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரிவான அறிக்கை எவெளியிட்டு உள்ளார். அதில், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முழு…

புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை அகற்றுங்கள்! அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை 4 வாரத்துக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் அரசு நிலங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்…

தமிழகத்தில் ‘ஒமிக்ரான்’ தொற்று இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில…