Month: October 2021

சென்னையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 144 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,625 ஆகி உள்ளது இன்று சென்னையில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,96,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,22,700 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா முடிவடைந்ததும் பக்தி சுற்றுலா : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை சுற்றுலாத்துறையுடன் இணைந்து கொரோனா தொற்று முழுவதுமாக முடிவடைந்ததும் பக்தி சுற்றுலா திட்டம் செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று…

சீன பட்டாசுகளை வாங்கி சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள்! காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்

சென்னை: சீன பட்டாசுகளை வாங்கி சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள் என தமிழக மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார். காற்று மாசு என கூறி…

தாதாசாகேப் பால்கே விருதும் ரஜினியும்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தாதாசாகேப் பால்கே விருதும் ரஜினியும்.. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த விஷயத்தில் திட்டமிட்டு ஏமாற்றுகிறார் என்ற கோபம்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

சென்னை: தமிழகம் உள்பட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தெற்கு வங்க கடலின் மத்தியப்…

தேவரின் 114-வது ஜெயந்தி விழா: தங்க கவசத்தை நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார் ஓபிஎஸ்…

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை, வங்கியின் லாக்கரில் இருந்து எடுத்து, தேவர் நினைவிட…

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு கடன் தரவேண்டும்! வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு கடன் தரவேண்டும், மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்க வண்டும் என்று இன்று நடைபெற்ற வவங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர்…

அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது…

கருவூல கணக்குத்துறை சார்பில் 7 கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: கருவூல கணக்குத்துறை சார்பில் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 7 கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கருவூல கணக்குத்துறை சார்பில் திருநெல்வேலி,…