Month: October 2021

வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை

சேலம்: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய…

இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய…

பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்…

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…

புலியை பிடிக்கும் பணியில் முதல் முறையாகக் களமிறக்கப்பட்ட நாட்டு நாய்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் புலியைப் பிடிக்க நாட்டு நாய் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

ஏராளமான திட்டங்கள்: குறை இருந்தால் சொல்லுங்கள் என பாப்பாபட்டி மக்களிடையே எளிமையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்!

மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான திட்டங்கள் அறிவித்து பேசினார். அப்போது, அங்கு கூடியிருந்தமக்களிடம், குறை இருந்தால் சொல்லுங்கள்…

திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் – கனிமொழி எம்பி

தூத்துக்குடி: திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற…

30% ஊதிய உயர்வு: மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி….

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்க தமிழகஅரசு தயாராகி வருகிறது. அவர்களுக்கு 30…