Month: October 2021

1/01/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,799 பேருக்கு கொரோனா பாதிப்பு, 180 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளனர், சிகிச்சை பலன்னிறி 180 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில்…

நேற்று இந்தியாவில் 9.91 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 9,91,676 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,634 அதிகரித்து மொத்தம் 3,38,34,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு இன்று தொடக்கம்…

சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 4ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விரைவு பேருந்தில் இன்றுமுதல் முன்பதிவு தொடங்குகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவம்பர்…

டில்லி : நடை மேம்பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்தியா விமானம்

டில்லி டில்லியில் ஒரு பழைய ஏர் இந்தியா விமானம் நடை மேம்பாலத்துக்குக் கீழே சிக்கி மீட்புப் பணிகள் நடக்கின்றன. பொதுவாக சாலைகளில் உள்ள மேம்பாலங்களின் கீழ் கனரக…

ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசைக்காக இரு தினங்கள் முன்பே குவிந்த  பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால் இன்றே பலர் குவிந்துள்ளனர். இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு அமாவாசை…

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு

லக்னோ உத்தரப்பிரதேச வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று வேளான் சட்டங்களை எதிர்த்து உபி மாநிலம் லக்கிம்பூர்…

கூந்தலைக் கத்தரித்ததற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு என்பது அளவுக்கு அதிகமா ?

ஷாம்பு விளம்பரத்தில் மாடலாக நடித்தவரின் கூந்தலை தன் இஷ்டம் போல் வெட்டிய பிரபல நட்சத்திர ஓட்டலின் சிகையலங்கார நிலையத்திற்கு கன்ஸ்யூமர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் இழப்பீடு…

நேற்றைய தமிழக மெகா தடுப்பூசி முகாமில் 17 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை நேற்று தமிழகத்தில் நடந்த 4 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 17.19 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம்…

முந்த்ரா பிரச்சினையைத் திசை திருப்ப கப்பலில் போதைப் பொருள் சோதனை : காங்கிரஸ்

மும்பை முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பிடிபட்டதைத் திசை திருப்பச் சொகுசுக் கப்பலில் சோதனை நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சென்ற மாதம் குஜராத் மாநிலம் முந்த்ரா…

இன்று முதல் முதலாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடக்கம்

சென்னை இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புக்கள் தொடங்குகின்றன. கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச்…