Month: October 2021

காவல்துறையின் பயன்பாட்டுக்காக ‘`ஃபேஸ் ரெககனைசன் சாப்ட்வேர்’! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளான ‘`ஃபேஸ் ரெககனைசன் சாப்ட்வேர்’ பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் இதுகுறித்து தமிழக அரசு இன்று…

தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதிக்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தேனி; தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதிக்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி. எஸ்பி ஜாமின் மனுக்கள் தள்ளுபடி…

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஸ்தான் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ராஜேஸ்தாஸ்க்கு உதவியாக இருந்த…

லகிம்பூர் வன்முறை: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு

உ.பி. லகிம்பூா் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

தடைமீறி லகிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கைது!

லக்னோ: வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க லக்கிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு…

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது. மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.…

“எங்களை சிறுமைப்படுத்தாதீர்!’ வாக்குகளை விலைபேசும் அரசியல்கட்சிகளுக்கு மலைகிராம மக்கள் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: எங்களது வாக்குகளை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என வாக்குகள் சேகரிப்பு என்ற பெயரில், வாக்குகளை விலைபேசும் அரசியல்கட்சிகளுக்கு மலைகிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராம மக்களின்…

தமிழ்நாட்டில் மேலும் 48 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், 48 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை கடந்த 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் கைது! பரபரப்பு…

பாட்னா: உ.பி.யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு…

இலவசமாக மது அளிக்காத புதுச்சேரி மதுக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

வில்லியனூர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு…