28 மணி நேரமாக வழக்கு பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி
லகிம்பூர் கேரி லகிம்பூர் கேரி செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு எந்த ஒரு வழக்கும் பதியாமல் 28 மணி நேரம் காவலில்…
லகிம்பூர் கேரி லகிம்பூர் கேரி செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு எந்த ஒரு வழக்கும் பதியாமல் 28 மணி நேரம் காவலில்…
சென்னை: அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. மேலும் 2 மணி நேரம் மழை தொடரும் என சென்னை…
மஸ்கட் ஓமன் நாட்டில் வீசிய ஷாஹின் புயலால் கடும் சேதம் ஏற்பட்டு இதுவரை 13 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று முன் தினம் ஓமன் நாட்டின் கடல்…
டில்லி இந்தியாவில் நேற்று 11,41,642 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,752 அதிகரித்து மொத்தம் 3,38,51,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை நாளை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…
லகிம்பூர் கேரி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் மீது கார் மோதிச் செல்லும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே…
சென்னை இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…
டில்லி உலகெங்கும் பல நாடுகளில் முகநூல் மற்றும் அதன் இரு துணை தளங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சில மணி நேரம் முடங்கி உள்ளது சமூக வலைத்தளங்களில்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,61,25,387 ஆகி இதுவரை 48,17,407 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,390 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,51,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,752 அதிகரித்து…