Month: October 2021

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது….

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு…

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்”: வெளிநாடு வாழ் தமிழ்ச்சொந்தங்கள் வாழ்த்து…

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே இருந்து…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவு!

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல்…

07/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,431 பேருக்கு கொரோனா; 318 உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளதுடன், சிகிச்சை பலன்ன்றி 318 உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 24,602…

லகிம்பூர் கேரி வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு

லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது உ.பி. அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச…

லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…

டெல்லி: லக்கிம்பூர் கேரி (உபி) மரணத்தில் நீதி வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே லகிம்பூர் வன்முறை வீடியோ யாருடைய மனதையும்…

சாலை விபத்தில் சிக்கியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரொக்கம் : மத்திய அரசு

டில்லி விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வோருக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி…

லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல்! பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங்

டெல்லி: லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல் என பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங் கடுமையாக சாடிய நிலையில், மத்திய அரசு, விவசாயிகளிடம் மீண்டும்…