பாலியல் சேட்டை: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு…
சென்னை: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி தலைவர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை (15 நாட்கள்) நீட்டித்து நீதிமன்றம்…
சென்னை: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி தலைவர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை (15 நாட்கள்) நீட்டித்து நீதிமன்றம்…
சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.இராஜன் குழு அளித்த அறிக்கை ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நீட் தேர்வு காரணமாக…
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானில்…
சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு பணியில் ஈடுபட்டு வரும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது…
சென்னை: தமிழகத்தில் நாளை (10ந்தேதி) 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க…
சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1ந்தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு, 9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களிலும், 28 மாவட்டங்களி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கானபதவிகளுக்கும்…
அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் டாஸ்…