Month: October 2021

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் பரிதாப நிலைமை..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் பரிதாப நிலைமை.. 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி…

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது! அமைச்சர் தகவல்…

சென்னை: 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால்,…

வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அட்டையை ஓட்டுப்பெட்டிக்குள் போட்ட கிராமத்தினர்! விழிப்புணர்வு பெறுவது எப்போது?

சேலம்: ஜோலார்பேட்டை அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த கிராம மக்கள், ஓட்டுப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை போட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது…

பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது! அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: பருவ மழையை எதிர்கொள்ள தமிழகஅரசு தயாராக உள்ளதாக கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். “தூய்மை கரூர்”- ஒரு வார்டு ஒருநாள் முகாம் என்ற…

உளுந்து, பச்சைப்பயிறை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும்! ஸ்டாலின்

சென்னை: உளுந்து, பச்சைப்பயிறை போன்றவற்றை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,…

ஜல்லிக்கட்டில் கெத்துகாட்டிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழப்பு….

மதுரை: ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்துள்ளது. இது அவரது குடும்பத்தினர்…

2022ம் ஆண்டு  ஹஜ் பயண நடைமுறைகள் 100% டிஜிட்டல்மயம்! முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

டெல்லி: 2022ம் ஆண்டு ஹஜ் பயண நடைமுறைகள் 100% டிஜிட்டல் மயமாக நடைபெறும் என மத்தியஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். மும்பை ஹஜ் ஹவுசில், ஹஜ்…

10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில்“ பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா” (Multi-Modal Logistics Park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர்…

வெள்ளிக்கிழமை கோவில்கள் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு….

சென்னை: வெள்ளிக்கிழமை கோவில்கள் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி,…

அனைத்து ஊராட்சிகளையும் கைப்பற்றி திமுக சாதனை: கிராமப்புறங்களிலும் வாஷ்அவுட் ஆனது அதிமுக, பாஜக கட்சிகள்….

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதையடுத்து, அனைத்து ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கிராமப்புறங்களிலும் திமுக தனது வெற்றியை நிலைநாட்டி, அதிமுக,…