Month: September 2021

சென்னையில் இன்று 212 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 212 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,790 ஆகி உள்ளது இன்று சென்னையில் 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,37,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,52,296 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

சென்னை ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் செய்ததற்கு ர்சிகர் மன்றம் கனடனம் தெரிவித்துள்ளது. அரசியல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது அவரது ரசிகர்களுக்கு பெருந்த மனத்தாங்கல்…

நீட் தற்கொலை : அரியலூர் மாணவி கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட்…

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள்…

திகிலூட்டும் ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ ட்ரைலர்….!

கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ள படம் சூர்ப்பனகை. இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ்.…

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா? மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் கொரோனா…

தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு திமுக ரூ.10 லட்சம் நிதி உதவி!

அரியலுர்: நீட் தேர்வு எழுதி மாணவி, தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு திமுக ரூ.10 நிதி உதவி வழங்கி…

இந்தி.. படம் சொல்லும் கதைதான்..

இந்தி.. படம் சொல்லும் கதைதான்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் “பணக்காரன் வூட்டு பசங்கள்லாம் இந்தி சொல்லித்தர்ற பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சிட்டு உங்கள மாதிரி ஏழை பாழையெல்லாம்…

செப்டம்பர் 15ந்தேதி: நாளை தி.மு.க. முப்பெரும் விழா – மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி காட்சி மூலம் விழா நடைபெறும் என திமுக…