Month: September 2021

தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். ஆளுநருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த…

18/09/2021: இந்தியாவில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு; 33 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்…

டில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு புதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட உள்ளது. 33,798 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என என…

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை ஆராய்ச்சி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். உலக தற்கொலை…

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை! நிர்மலா சீதாராமன்

டெல்லி: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மாநில அரசுகளின் முக்கிய வருவாய் தரும் எரிபொருட்களின்…

தேங்காய் எண்ணைக்கு ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: தேங்காய் எண்ணைக்கு ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்களில்…

வாடகை காரை கடத்தியவர்களை, தனி ஒருவனாக விரட்டி பிடித்த காவலர் பிரசாந்த் – பாராட்டு – வைரல் வீடியோ…

சென்னை: வாடகை காரை கடத்தியவர்களை, தனி ஒருவனாக விரட்டி பிடித்த காவலர் பிரசாந்த் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. காவலரின் துணிச்சலான நடவடிக்கையை எஸ்பி அர்ஜூன் சரவணன்…

9மாவட்ட உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்! அதிமுக வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான விசாரணை செப்.24-க்கு தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வருமானத்தை மீறிய சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணை செப்.24-க்கு உயர்நீதிமன்றம் மதுரை தள்ளிவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்…

பான்-ஆதார் கார்டு இணைப்பு காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு

டெல்லி: பான்-ஆதார் கார்டு இணைப்புக்கான காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…

18/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.83 கோடியை தாண்டியது….

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.83 கோடியை தாண்டியது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்…