Month: September 2021

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

சென்னை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள…

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியும் அமையுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை…

சென்னை: புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியும் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தமிழக கல்வித்திட்டத் திட்டத்தினையே அண்டை…

சர்வதேச அமைதி நாளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – ஐநா தலைவர் அழைப்பு

ஜெனிவா: செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அழைப்பு…

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே வேலைவாய்ப்பிற்கு பதிவுசெய்யலாம்!

சென்னை: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு, தாங்கள் படிக்கும், படித்த பள்ளிகளிலேயே பதிவுசெய்யலாம் என தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்,…

தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி -தமிழகஅரசுக்கு பாராட்டு! புதிய கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் புதிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். தமிழக புதிய…

தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சர் எல் முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாகிறார்…

சென்னை: முன்னாள் மாநில பாஜக தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சருமான எல் முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். தமிழ்நாடு மாநில…

புதுக்கோட்டையில் பரிதாபம்: ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலி!

புதுக்கோட்டை: ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பிழியும் இந்த சம்பவம் புதுக்கோட்டை…