Month: September 2021

27ந்தேதி கேரளாவிலும் முழு அடைப்பு: விவசாயிகளின் ‘பார்த் பந்த்’க்கு கேரள ஆளும் கட்சி ஆதரவு…

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் வரும் 27-ந்தேதி முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்குஆதரவாக கேரளாவிலும் முழு அடைப்பு நடைபெறும் என ஆளுங்கட்சியான மாக்சிஸ்ட் அறிவித்து…

தமிழ்நாடு முழுவதும் 560 ரவுடிகள் கைது! அதிரடி வேட்டை நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில…

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உடனே ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயாம்! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான காலஅவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை மட்டுமே என்று உத்தரவு பிறப்பித்து…

24/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 31,382 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு, 318 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேவளையில் 32,542 பேர் குணமடைந்து…

9மணி நேர வகுப்புகள்: அரசு உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள்…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பின்னர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.…

5நட்சத்திர ஓட்டல் மவுரியாவுக்கு ரூ.2 கோடி அபராதம்….! எதுக்கு தெரியுமா…..?

டெல்லி: பிரபல 5 நட்சத்திர ஓட்டலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் (கண்சுயுமர் கோர்ட்) ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது. இதற்கான காரணத்தைக் கேட்டால், நமக்கு சிரிப்பு மட்டுமின்றி ஆச்சரியமும்…

பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் : 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

மும்பை இன்று மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சமாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தைகள் நன்கு முன்னேறி புதிய…

இன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் தரிசனம் செய்யத் தடை

திருச்செந்தூர் இன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருச்செந்தூர்…

குஜராத் : தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உணவகத்துக்குள் அனுமதி

அகமதாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் குஜராத் உணவக சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல்…

வார ராசி பலன்: 24.9.2021 முதல் 30.9.2021வரை! வேதாகோபாலன்

மேஷம் ஆபீஸ்ல உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். உத்யோகம் சம்பளம் இரண்டும் உயரவும் வாய்ப்பு உள்ளது. நீங்க செய்யும் முயற்சிகள் எல்லாம் சக்ஸஸ் ஆகும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில்…