Month: September 2021

9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9…

கோயில் நகைகளை உருக்கி பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்படும்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கோயில்களின் பயன்பாட்டில் இல்லாத நகைகளை கணக்கெடுத்து, அதை உருக்கி விற்பனை செய்து வைப்பு நிதியாக வைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். சென்னை…

24/09/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம…

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா 2வதுஅலை கட்டுக்குள் வந்துள்ளது.…

சென்னையில் ரவுடிகளை ஒழிக்க தனிப்படை அமைப்பு! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்…

சென்னை: தலைநகர் சென்னையில் ரவுடிகளை ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட இருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். காவல்துறையில் பணிபுரியும், குறிப்பாக சென்னையில் பணியாற்றும்…

அந்தமான் புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு! 123 பேர் உயிர்தப்பிய அதிசயம்…

சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை அந்தமான் புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு! கண்டறியப்பட்டது, உடனடியாக அந்த விமானம் சென்னை விமான நிலையத்திலேயே தரை இறக்கப்பட்டதால்,…

தோனி-யின் 14 ஆண்டுகால வெற்றியின் துவக்கம் – 2007 டி20 உலகக் கோப்பை

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் கட்டிப்போட்டு வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர்…

அழாத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உலக காது கேளாதோர் தினம், பெருக்க மரம் நிகழ்ச்சிகளில் முதல்வர் பெருமிதம்…

சென்னை: அழாத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தயாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உலக காது கேளாதோர் தினம், பெருக்க மரம் கல்வெட்டு…

உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனுடன் தகராறு! வால்பாறையில் வனத்துறை அதிகாரி கைது – வனத்துறை ஊழியர்கள் போராட்டம்…

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனுடன் தகராறு செய்தாக, வால்பாறை வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அது அதிகார துஷ்பிரயோகம் என கண்டனம்…

தமிழ்நாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையே அக்டோபர் 1ந்தேதி முதல் ஏசி பேருந்துகள் இயக்கம்! அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான பேருந்து சேவைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 1ந்தேதி முதல் ஏசி பேருந்துங்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…