Month: September 2021

இன்று குடியரசு தலைவருக்குக் கண்புரை அறுவை சிகிச்சை

டில்லி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கண்புரையால் துயரடைந்து வந்தார்.…

யோகிபாபுவின் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்….!

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த…

வேதாளம் ரீமேக் : ‘போலா ஷங்கர்’ படத்தில் இணையும் பிரபல நடிகை….!

அஜித்தின் வேதாளம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ரீமேக்கை மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். அனில் சுக்ரா – ராம்சரண் –…

கணவரை பிரிகிறாரா சமந்தா…..? முதன் முறையாக மவுனம் களைத்த நாக சைதன்யா….!

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு…

திருப்பதி இலவச தரிசன டோக்கன் : பக்தர்கள் போராட்டம்

திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். திருப்பதி கோவில் கொரோனா பரவலால் மூடப்பட்டது. அதன் பிறகு கூட்டம்…

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட அப்டேட்….!

தீனா , கஜினி துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யின்…

ஈழத் தமிழர்களின் துயரத்தை பேசும் ‘ஆறாம் நிலம்’…..!

இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆறாம் நிலம். ஈழத் தமிழர்கள் சந்தித்த இன்னல்களை, ஒரு டாக்குமெண்டரி படமாக இயக்குனர் ஆனந்த ரமணன் எடுத்துள்ளார்.…

இனி தமிழகத்தில் யானைகளைத் தனியார் வைத்திருக்கக் கூடாது : உயர்நீதிமன்றம்

சென்னை இனிமேல் தமிழகத்தில் யானைகளைத் தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து வழக்குகள்…

இன்று கர்நாடகாவில் 789 ஆந்திரப் பிரதேசத்தில் 1,246 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 789 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 789 பேருக்கு கொரோனா தொற்று…

சிறையில் எனக்கு விஷம் கொடுத்துக் கொல்வார்கள் : உத்தரப்பிரதேச பாஜக அரசு மீது எம் எல் ஏ புகார்

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி அம்மாநில பாஜக அரசு குறித்து கடும் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…