Month: September 2021

கோர முகத்தை காட்டினர் தாலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் தலைதுண்டிப்பு உள்பட கொடூரச் சட்டங்கள் மீண்டும் அமல்…

காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள தாலிபான்கள், தங்களது கோர முகத்தை காட்டி உள்ளனர். பெண்கள் கல்வி மற்றும் வேலைவாயப்புக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், மீண்டும் பழைய…

அதிமுகவினர் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிப்பு! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: அதிமுகவினர் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுவதாக அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…

‘சொன்னதைச் செய்திருக்கிறோம்’ தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியது மகிழ்ச்சி என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு – வீடியோ

சென்னை: சொன்னதைச் செய்திருக்கிறோம் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியது மகிழ்ச்சி என பேசியுள்ளார். ‘சொன்னதைச் செய்வோம் –…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் தோழமை கட்சிகள் அமோக வெற்றி பெறும்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

திருப்பத்தூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் தோழமை கட்சிகள் அமோக வெற்றி பெறும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல்…

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வாகி…

பள்ளிகள் திறப்பு? தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்யும் பணிகளை தொடங்கியது வட்டார போக்குவரத்து அலுவலகம்…

சென்னை: தமிழகம் முழுவதும் 1-8 வகுப்பு வரை விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.…

வடகிழக்கு பருவ மழை எதிரொலி: சென்னையின் நீர்நிலைகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையின் நீர் நிலைகள், அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

நாளைய மெகா முகாமில் 15லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறும் 3வது தடுப்பூசி மெகா முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்! 3 பேர் காயம்

நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை இடலங்கை கடற்கெள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.…

புதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்?

நெட்டிசன் பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது. பின்னர், ஆவடி மற்றும்…