சிவசங்கர் பாபா மீது மேலும் 2 பெண்கள் சிபிசிஐடி காவல்துறையில் புகார்…
சென்னை: டான்ஸ் சாமியார் சிவசங்கர்பாபாமீது மேலும் 2 பெண்கள் சிபிசிஐடி காவல்துறையில் புகார் கூறி உள்ளனர். இதனால், அவர்மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.…
சென்னை: டான்ஸ் சாமியார் சிவசங்கர்பாபாமீது மேலும் 2 பெண்கள் சிபிசிஐடி காவல்துறையில் புகார் கூறி உள்ளனர். இதனால், அவர்மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.…
சென்னை: ரூ.72 கோடி செலவில் 8 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
உதகை: கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு,…
மதுரை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் கடந்த 4 மாதங்களுளுக்கு மேலாக, பரோல் உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான, ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு…
சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் உள்பட…
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அருண் விஜய். Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர். அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட உருவாகவுள்ள…
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, மறைந்த முதலமைச்சர்கள்…
சென்னை: ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்,கலப்பின காளைகளை அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை…