Month: September 2021

நாளை விநாயகர் சதுர்த்தி: திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிச்சிக்க தடை…

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிச்சிக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொது…

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை அதிபர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம்! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை நடத்துபவர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும்…

தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்! சட்டப்பேரவையில் முதல்வர்ஸ்டாலின் மசோதாவை தாக்கல்!

சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர்,…

விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது! உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

மதுரை: விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய இந்து முன்னணியினர் வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்ற…

3200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு சான்றிதழ்….

சென்னை: 3200 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.க ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக சங்க காலத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) சான்றிதழ்…

தமிழ்நாட்டில் 2 மாநிலங்களவை இடங்கள் உள்பட 6 இடங்களுக்கு அக்டோபர் 4ந்தேதி தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உள்பட 6 இடங்களுக்கு அக்டோபர் 4ந்தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து…

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது; நெல்லையில் தொல்லியல் அருங்காட்சியகம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது; நெல்லையில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்…

அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தில் முறைகேடு! தமிழகஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளித்த…

திமுக ஆட்சியிலும் தொடரும் மணல் திருட்டு; எதை எண்ணி வருந்துவது?” கமல்ஹாசன்

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறது, எதை எண்ணி வருந்துவது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்து உள்ளார்.…

09/09/2021: இந்தியாவில் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும் கொரோனாபரவல், கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த தொற்று பரவல், நேற்று மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24…