மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்…
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று…
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி…
சென்னை: தமிழக ஆளுநராக ரவி நியமனம் செய்ததின் நோக்கம் என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்…
லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பேச ரேபரேலி சென்றடைந்தார். சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், ரேபரேலிக்கு வரும்…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில்,…
சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை இன்று நடத்தியது. இதில் ஏராளமான…
சென்னை: மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20…
சென்னை: அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,862…