7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என…
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதியதாக 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 205 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. 154 நாட்களுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் தினசரி பாதிப்பு 25,166 ஆக குறைந்துள்ளது. அதே…
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ந்தேதியுடன் முடிவடைகிறது என சபாநாயகர் அப்பாவு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி…
டெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 13ந்தேதி நடைபெறும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் 2 ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை…
சென்னை: கோவில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள், அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு உறுதி அளிததுள்ளார். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு…
சென்னை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் 49 இடங்களில் பொதுமக்களுக்கு இலவச இணைய wi-fi வழங்கப்படுகிறது. ஆனால், இந்த வைஃபை வசதியை ஒருவர் நாள் ஒன்றுக்கு அரை…
டெல்லி: நாடு முழுவதும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமான பயன்பாடு அதிகரித்துள்ளதால், டிரோன் இயக்க அரசு அனுமதி பெற வேண்டும்புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை…
வயநாடு பிரதமர் மோடி மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில்…