Month: August 2021

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் அமாலாக்கத்துறை விசாரணை….!

2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய…

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ள மதுரை குன்னத்தூர் சத்திரம் இன்று திறப்பு

மதுரை இன்று மதுரையில் ஸ்மார்ட் சிடி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்றாகும். இங்குள்ள உலகப்…

மொத்த தமிழகமும் இணைந்து மேகதாது அணைக்கு எதிராகப் போரிட ஜி கே மணி அழைப்பு

தருமபுரி மேகதாது அணை கட்டுமானத்துக்கு எதிராக மொத்த தமிழகமும் இணைந்து அறப்போர் நடத்த பாமக தலைவர் ஜி கே மணி அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது…

மணப்பெண்ணின் படத்தை ஆபாசமாக முகநூலில் பதிவிட்ட தஞ்சை மாவட்ட விசிக பிரமுகர் கைது!

தஞ்சாவூர்: திருமணத்தை நிறுத்தியதால், அந்த பெண்ணின் புகைப்படத்தை அபாசமாக முகநூலில் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் அறிவுடை நம்பி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது 4 பிரிவுகளில்…

செப்டம்பர் 1ந்தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா? முதல்வர் தலைமையில் நடைபெற்றது தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தொடர்பாக முதல்வர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில்…

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி மேலும் 2 மாதம் நீட்டிப்பு…

டெல்லி: வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அக்டோபர் வரை மேலும் 2 மாதம் நீட்டிப்பு செய்து வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. ‘விவாத் ஸே விஸ்வாஸ்’…

இன்று சென்னை வந்தடைந்தது மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள்….

சென்னை: தமிழகத்தின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இன்று மேலும் 9லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக…

தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை ஆதரிக்கிறார்! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்

சென்னை: தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு…

டோக்கியோ பாராலிம்பிக்கில் 2வது தங்கம்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று உலக சாதனை…

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியா இன்று ஒரே…

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் பி.திலக்குமார் நியமனம்..

சென்னை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் பி.திலக்குமாரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து,அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.…