விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி….!
நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை…
சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர், சிவசங்கர் பாபாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில்…
சென்னை: செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு; 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கை…
சென்னை: ஆவின் நிறுவனத்தில் பணியாற்றியவர்களில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த 47 பேரின் வாரிசுதாரர்களுக்கு, ஆவினில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்ககப்பட்டு உள்ளது. பணி நியமன ஆணையை முதல்வர்…
சென்னை: மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
தூத்துக்குடி: அதிகாரிகள் சீல் வைத்த குடோனில் இருந்து தாது மணல் கடத்தப்பட்ட விவகாரத்தில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு…
சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்…
செனனை: திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு 23ந்தேதி…