விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி….!
நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை…
நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை…
சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர், சிவசங்கர் பாபாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில்…
சென்னை: செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு; 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கை…
சென்னை: ஆவின் நிறுவனத்தில் பணியாற்றியவர்களில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த 47 பேரின் வாரிசுதாரர்களுக்கு, ஆவினில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்ககப்பட்டு உள்ளது. பணி நியமன ஆணையை முதல்வர்…
சென்னை: மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
தூத்துக்குடி: அதிகாரிகள் சீல் வைத்த குடோனில் இருந்து தாது மணல் கடத்தப்பட்ட விவகாரத்தில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு…
சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்…
செனனை: திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு 23ந்தேதி…