Month: August 2021

சென்னையில் இன்று 177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 177 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,129 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு : 26 லட்சத்தை தாண்டிய மொத்த பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,00,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,607 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புளியந்தோப்பை தொடரும் ராமாபுரம் : தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள்

சென்னை சென்னை ராமாபுரம் பகுதியில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழக குடிசை…

ஆப்கானிஸ்தானில் இருந்து 168 பேர் டில்லி வருகை : இதுவரை 500 பேர் மீட்பு

டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அதில் 168 பேர் டில்லி வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அமெரிக்கா, இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட…

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யலாம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 5600 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநர் ஆக நியமனம்

டில்லி தமிழக பாஜக மூத்த தலைவரான இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம்

டில்லி உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த பாஜக தலைவர் கல்யான் சிங் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு…