ஆகஸ்ட் 27க்குள் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அளிக்க அரசு உத்தரவு
சென்னை வரும் 27 ஆம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை அளிக்க அரசு உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச்…
சென்னை வரும் 27 ஆம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை அளிக்க அரசு உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச்…
டில்லி ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால்…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,259 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,248 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,259 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,585 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,04,074…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,049 ஆகி உள்ளது இன்று சென்னையில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,04,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,911 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி அரசு 70 ஆண்டுகளாக உருவாக்கிய சொத்துக்களை பாஜக தனியாருக்கு விற்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடி…
காபூல் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்புப் பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள விமானம் காபூலில் இருந்து கடத்தப்பட்டடதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து உலகெங்கும்…
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கொடநாடு…
கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. இதனால் ஓடிடி தளங்களுக்கென பிரத்யேகமாக படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ…