Month: August 2021

திறனுள்ள ஆப்கான்களை அழைத்துச் செல்ல வேண்டாம் : அமெரிக்காவை கேட்டுக் கொள்ளும் தாலிபான்கள்

காபூல் ஆப்கானில் இருந்து டாக்டர்கள், எஞ்சினீயர்கள் போன்ற திறனுள்ளவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என தாலிபான்கள் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து திரும்பச்…

4 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு

சென்னை இன்று சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.39 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,39,47,741 ஆகி இதுவரை 44,63,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,51,529 பேர்…

இந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,25,11,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,607 அதிகரித்து…

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் 

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் சுவாமி அமைப்பு: இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்குப் பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி…

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட  இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை – சவுதி அரேபியா 

ரியாத்: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம்…

கோவிஷீல்ட் டோஸ்களுக்கிடையே இடைவெளி திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம் கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி விட்டது திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மூன்றாம்…

இன்று மகாராஷ்டிராவில் 4,355, கேரளா மாநிலத்தில் 24,296 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,355 மற்றும் கேரளா மாநிலத்தில் 24,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நாளை முதல் வண்டலூர் பூங்கா திறப்பு 

சென்னை: நாளை முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்பட உள்ளதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்…

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் ரஹீம் லே அவுட்…