சென்னை போர்ட் டிரஸ்டில் ரூ.100 கோடி நிதிமோசடி! 9 பேரை கைது செய்தது சிபிஐ…
சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள போர்ட் டிரஸ்ட் எனப்படும் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான முதலீட்டிலிருந்து 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்து…
சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள போர்ட் டிரஸ்ட் எனப்படும் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான முதலீட்டிலிருந்து 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்து…
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி…
சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஆகஸ்டு…
சென்னை: மாமன்னன் ராஜேந்திர_சோழன்பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் vd தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை: தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள், இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள்…
கோவை: கோவை பீளமேடு நவ இந்தியாவில் உள்ள கே.சி.பி நிறுவனத்தின் அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்ந்து வருகிறது.…
டெல்லி: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரித்துள்ளார். நாடு முழுவதும்…
சென்னை: தனியார் பள்ளிகள் மாணாக்கர்களிடம் இருந்து 85 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களிடம் இருந்து நிலுவை…
டெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லைன்னா, இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிர்வகித்து வரும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது. மாதத்தின்…
நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 60+ ஆயிரம் ரூபாயை மாநில அரசு கடன் வைக்கிறது. உடனே ஒரு அடி…