Month: August 2021

சென்னை போர்ட் டிரஸ்டில் ரூ.100 கோடி நிதிமோசடி! 9 பேரை கைது செய்தது சிபிஐ…

சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள போர்ட் டிரஸ்ட் எனப்படும் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான முதலீட்டிலிருந்து 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்து…

பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி…

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு… சுதந்திரத்தினத்தன்று முதல்வர் விருது…

சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஆகஸ்டு…

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்! தமிழகஅரசு அறிவிப்பு..!

சென்னை: மாமன்னன் ராஜேந்திர_சோழன்பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் vd தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

எம்.பி.ஏ, எம்.சிஏ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது…

சென்னை: தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள், இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள்…

கோவை பீளமேடு கே.சி.பி நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை….

கோவை: கோவை பீளமேடு நவ இந்தியாவில் உள்ள கே.சி.பி நிறுவனத்தின் அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்ந்து வருகிறது.…

வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரித்துள்ளார். நாடு முழுவதும்…

தனியார் பள்ளிகள் கடந்தாண்டு நிலுவை கட்டணம் உள்பட நடப்பாண்டு 85% கட்டணம் வசூலிக்கலாம்! தமிழகஅரசு அனுமதி…

சென்னை: தனியார் பள்ளிகள் மாணாக்கர்களிடம் இருந்து 85 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களிடம் இருந்து நிலுவை…

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லைன்னா வங்கிகளுக்கு அபராதம்! ரிசர்வ் வங்கி அதிரடி…

டெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லைன்னா, இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிர்வகித்து வரும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது. மாதத்தின்…

தொமிழன்… இரண்டாம் பாகம் சீன்..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 60+ ஆயிரம் ரூபாயை மாநில அரசு கடன் வைக்கிறது. உடனே ஒரு அடி…