Month: July 2021

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்! பெகாசஸ் நிறுவனம் தகவல்…

ஜெருசலேம்: இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனம் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது.…

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்டில் விசாரணை! உயர்நீதி மன்றம்

சென்னை: அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. கடந்த…

டிஎஸ் பாலையா 49வது ஆண்டு நினைவு நாள்: ”முதல்ல படத்தோட டைட்டில் கார்டை பார்த்துட்டு வா”…..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு ”முதல்ல படத்தோட டைட்டில் கார்டை பார்த்துட்டு வா” அசோகரு நம்ம மகருங்களா?…என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும், பிலிப்பைன்ஸ்…

22/07/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 30 ஆயிரம் இருந்த…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது… வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு…

டெல்லி: வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

கையால் எறிந்து பீரங்கிகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

டில்லி கைகளால் தூக்கி எறிந்து பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்திய ராணுவத்தில் பல புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று…

இன்று முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம்….

டில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி, ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்த டில்லி மாநில அரசு அனுமதி…

நேற்று இந்தியாவில் 17.18 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 17,18,439 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,683 அதிகரித்து மொத்தம் 3,12,56,839 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

பிஃபிஸர் அல்லது ஆஸ்டிராஜெனிகா இரு டோஸ்கள் டெல்டா வைரஸை தடுக்கும் : ஆய்வறிக்கை

லண்டன் பிஃபிஸர் அல்லது ஆஸ்டிராஜெனிகா இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தினால் டெல்டா வைரஸ் தொற்றை தடுக்கும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா வைரஸ்…

டீசல் விலையை குறைக்காவிட்டால் காலவரையற்ற போராட்டம்! தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம்

நாமக்கல்: டீசல் மற்றும் சுங்க கட்டணத்தை குறைக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டீசல், பெட்ரோல், எரிவாயு விலை…