Month: July 2021

ஆகஸ்ட் மாதம் தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்

சென்னை ஆகஸ்ட் மாதம் இந்தியக் குடியரசுத்தலைவர் தமிழகம் வந்து சட்டசபையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் தமிழக முதல்வர்…

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….

சென்னை: பிளஸ்2 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் அதிருப்தி உள்ள மாணாக்கர்கள் இன்றுமுதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு பிளஸ்2…

ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9 ஆம் இடம்

டோக்கியோ இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக் தனி நபர் தரவரிசை சுற்றில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு…

வார ராசி பலன்கள்: 23.07.2021 முதல் 29.7.2021 வரை!  வேதாகோபாலன்

மேஷம் மனதில் எதையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். வீண் குழப்பங்கள் அகலும். எதை விரும்பினீர் களோ அதை…

மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் : வெள்ள எச்சரிக்கை

நீலகிரி நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பி வினாடிக்கு 10000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…

சென்னை : கொரோனா பாதுகாப்பு விதி மீறல் அபராதம் ரூ.73,300 வசூல்

சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில்…

32-வது போட்டி: உலகமே எதிர்நோக்கிய ஒலிம்பிக்2020 டோக்கியோவில் இன்று தொடங்குகிறது

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகளை திறம்பட ஜப்பான் அரசு…

முன்னாள் அதிமுக அமைச்சர் இல்ல சோதனையில் பல கோடி ஆவணங்கள் சிக்கின

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்…

சென்னை : இன்று இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி

சென்னை இன்று கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக…

ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய மத்திய அரசு அங்கீகாரம்

டில்லி மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 புதிய நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய அங்கீகரித்துள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…