Month: July 2021

மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்குவது இந்துத்துவாவுக்கு எதிரானது : மோகன் பகவத் அதிரடி

நாக்பூர் மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்கும் செயல் இந்துத்துவாவுக்கு எதிரானது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பசு காவலர்கள் எனக் கூறிக்…

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்

சென்னை இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்ததால் முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டது.…

டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர் மீது ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்

சென்னை இணையச் செயலி டிக்டாக் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் புகழ்பெற்ற செயலியான டிக்டாக் மூலம் தமிழகத்தில்…

அறிவோம் தாவரங்களை – மகோகனி மரம் 

அறிவோம் தாவரங்களை – மகோகனி மரம் மகோகனி மரம் (Swietenia Macrophylla) ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உன் தாயகம்! டைனோரஸ் காலந்தொட்டு காணப்படும் பழமை மரம்…

இந்தியாவில் நேற்று 40,111 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 40,111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,84,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,111 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,45,47,791 ஆகி இதுவரை 39,93,057 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,25,306 பேர்…

ராஜஸ்தான் அம்பிகா மாதா கோயில்

ராஜஸ்தான் அம்பிகா மாதா கோயில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூருக்கு தென்கிழக்கில் சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஜகத் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில்…

இறந்தே பிறந்ததாகச் சொல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருந்துள்ளது

பெரியகுளம் தமிழகத்தில் பெரியகுளம் வட்டத்தில் இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும், போது உயிருடன் இருந்தது தெரிய வந்தது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பெரிய குளம்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,336, கேரளா மாநிலத்தில் 12,100 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,336 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயணம்

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…