Month: July 2021

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது; 3வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா 3வது அலையை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

பிரதமர் 9 மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: மத்திய மந்திரி சபை விரிவாக்கத்தைத்தொடர்ந்து, இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம்,பின்னர் நேற்று கேபினட் கூட்டம்…

08/07/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 45,892 பேர் பாதிப்பு 817 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 817 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

திரைப்படமாகும் சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி வாழ்க்கை கதை

சென்னை சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சியால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது. சரவணபவன் உணவகத்தில் பணி புரிந்தவர் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த…

மகன் கைது : தமிழக தலைமைச் செயலகத்தில் தாய் தீக்குளிப்பு முயற்சி

சென்னை நேற்று தலைமைச் செயலகத்தில் ஒரு பெண் தனது மகன் கைதை எதிர்த்துத் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். நேற்று சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்துக்கு சுமார்…

இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மரணம்

சிம்லா மூத்த காங்கிரஸ் தலைவரும் இமாசல பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் மரணம் அடைந்துள்ளார். இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை வீரபத்ர சிங்…

விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன் லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்…

சென்னையில் இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

சென்னை மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு தற்போது…

கடந்த 6 மாதங்களில் கிரிப்டோ கரன்சி மூலம் 1 பில்லியன் டாலர் பரிவர்த்தனை

வாஷிங்டன் கடந்த 6 மாதங்களில் கிரிப்டோ கரன்சி மூலம் 1 பில்லியன் (100000 கோடி) டாலர் பரிவர்த்தனை நடந்துள்ளது. தற்போது டிஜிட்டல் தளங்களில் நடைபெறும் பணமில்லா பரிவர்த்தனை…

8 மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு :  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

டில்லி இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டாம்…