வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாது : வேளாண் அமைச்சர்
டில்லி நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வேளாண் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்…
டில்லி நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வேளாண் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்…
அறிவோம் தாவரங்களை – விளா மரம் விளா மரம் (Limonia Acidissima) தென் கிழக்கு ஆசியா, ஜாவா மற்றும் பாரதம் உன் தாயகம்! பாகிஸ்தான், இலங்கை, தைவான்…
டில்லி இந்தியாவில் நேற்று 34,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,07,43,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,409 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,63,05,378 ஆகி இதுவரை 40,25,761 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,66,445 பேர்…
குஜராத் துவாரகாதீசர் கோயில் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார்,…
புதுடெல்லி: உ.பி.யில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை…
சென்னை: இனி பெருமையுடன் திமுக தொண்டனாக இருப்பேன் என்று டாக்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகி டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி கோடம்பாக்கம், புரைசைவாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி…
சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது முறையல்ல.…